முள்ளோடு நான் இருந்தாலும்
இதழ்களை மட்டும் ரசிக்க
வேண்டும் ஒருவன்.
இதழ்களை மட்டும் ரசிக்க
வேண்டும் ஒருவன்.
இடிந்து போய் நொறுங்கும் நேரங்களில்
நான் சாய்ந்து கொள்ள தோழ்கள் வேண்டும்.
வாழ்க்கை பாதையில்
வழி பிரிகையில் நின்று
பாதையை காட்டவேண்டும் ஒரு
வழிப்போக்கன்.
கடிகார முள்ளோடு சேர்த்து
போட்டியிட வேகத்தின் உருவமாய்
வேண்டும் ஒருவன்.
மனச்சாட்சி போல கூட வேண்டாம்,
டைரி போல வேண்டும்.
ரயில் சிநேகம் போல இல்லாமல்
நிழல் போல ஒரு பயணி.
கங்காருவாய் என்னை
மடியில் வயித்து தங்கி கொள்ள..
தந்தையே..! தாயே..!
ஏன் காதலி கூட
நல்ல நண்பனாக
அமையலாம்.
உறவுகளை சொல்லி வேண்டாம்,
என் நண்பன் இப்படி கிடைத்தால்
போதும்..!
இப்படி எல்லாம்..!
எதிர் பார்த்து அல்ல
நான் நானாக இருக்க
நீ நீயாக இருக்க
நாமாக எப்போதும்
நண்பர்களாய் இருந்தால்
போதும்.
No comments:
Post a Comment